Nice intresting ud sis 
எனக்கும் இதே யோசனை. இவ இவ்வளவு தெளிவாகிட்ட பிறகும் எப்படி மூனாவது குழந்தை உருவாக முடிஞ்சதுபடிக்கப் படிக்க கஷ்டமாயிருக்கு. அப்படியே fb-யை தாண்டி வந்துடணும் போலயிருக்கு.
அதே சமயம் மூணாவது பிள்ளை பிறக்கறதுக்கு முன்னாடி இவன் அப்படி என்ன மாயம் செஞ்சு இவ்வளவு நல்லா தெளிவா யோசிக்கறவளை மறுபடியும் மயக்கினான்னு தெரிஞ்சுக்கவும் ஆவலாயிருக்கு.
நிகழ்காலத்துல, மீனா ஜகனை இன்னும் சிறப்பா கதற விடணும்ன்னு தோணுது. இவனையே நம்பினவளை எவ்வளவு படுத்தியிருக்கான்.