Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 9

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள்.

ஆகாயம் தீயாகவே..! – 9 - Tamil Novels at TamilNovelWriters
 
???

என்னாது! இந்த கருணை பதவி ஆசைக்காக... துவாவை முதலமைச்சரா நிறுத்த போறாரா??? ?? இதுக்கு துவா ஒத்துக்கணுமே... இந்த ஆதி என்ன பண்ண போறானோ??? இதுல கனகு & திவ்யா கூட்டணி என்ன பிளான் போடுதுங்களோ?? எல்லாம் ஒரே சஸ்பென்ஸா இருக்கே..


 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹலோ எச்சூஸ் மீ உமா மேடம்
இங்கே என்ன நடக்குது?
மாப்பிள்ளையை டம்மியாக்க நினைக்கும் சி எம் மாமனார்
புருஷன் கூப்பிட்டும் போகாத டாக்டர் பொண்டாட்டி

ஆனால் சம்பத்துக்கு மட்டும் உடனே நியூஸ் சொல்லிட்டாளே துவா மூதேவி

ஒரு ப்ரெண்ட் மாதிரியா அந்த சம்பத் பரதேசி பேசுறான்?
என்னமோ விரோதியிடம் பேசுற மாதிரியில்லே ஆதியிடம் பேசுறான் பேமானிப் பயல்

ஆதித்யாவை ஆளாளுக்கு பந்தாடுறாங்களே

ஐயோ பாவம் ஆதி
இனி எலக்சனில் நிற்கும் மனைவிக்காக ஆதி என்னவெல்லாம் பண்ணுவானோ?

மிஸ்டர் சேதுராமன்
என்ன உங்கள் கணக்கு?
மாமனாருக்கு டாக்டர் மருமகள் கூட்டுக் களவாணியா?

இதுக்கு நடுவிலே கூத்திலே கோமாளி போல கனகவேலு என்ன செய்யப் போறானோ?
ஒண்ணும் புரியலையே
 
Last edited:
Top