இந்த அலர் யார் தப்பு செய்தாலும் நீதி நேர்மை நியாயம் பேசி தப்பு செஞ்சவங்களை தூக்குல தொங்க விடுவா அதுவே தப்பு செய்யுறது அவ அப்பனா இருந்தால் நியாயத்தை தூக்குல தொங்க விட்டுருவா ஒழுங்கா ஓடி போயிடு அலரு ஆள் மாறாட்டம் செய்தது ப்ரீத்தி மட்டும் இல்லை கீர்த்தியும் சேர்ந்து தான் இரண்டு பேரையும் தான் ஜெயில்ல போடணும் அவளுக்கு இவ திட்டம் எல்லாம் தெரியுமே
எழில் என்ன நடந்தாலும் ப்ரீத்திய விட்டுட மாட்டான்
ப்ரீத்தி இத்தனை வருஷம் சரணை பாலோவ் பண்ணும் போது இங்க உள்ளவங்க கேரக்டர் பத்தியும் தெளிவா தெரிஞ்சிட்டு அப்புறம் பிளான் பண்ணி இருக்கலாம்
ப்ரீத்தி எவ்வளவு தைரியமா இருந்தால் அவளை இப்படி பயந்து நடுங்க வச்சிட்டிங்களே
சரண் எவ்ளோ மென்மையானவன் யாரையும் கஷ்டப்படுத்தி பார்க்காதவன் ஆனா அவன் குழந்தையவே பாவம் ன்னு சொல்ற அளவுக்கு அவனை மாத்திட்டா...
சரண் சரியான முடிவு தான் அவன் வெறும் டோனர் தான் இவ பண்ணின குற்றத்துக்கு அவன் வாழ்க்கையை அழிச்சுக்கணுமா...
எனக்கு ப்ரீத்தி மேல பரிதாபம் வரவே இல்லை.... எல்லாமே தெரிஞ்சு திட்டம் போட்டு தானே பண்ணினா...
பிரகாசத்தை பழி வாங்க வந்தவ காதல்ன்ற பேர்ல சரனையும் பழி வாங்கிட்டா..