Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-4

Advertisement

சந்திரன் கோவம் நியாயமானது தானே 😕😕😕 நந்தினி என்ன அவளுக்கு வேலைகாரியா 😣😣😣😣அவ பப்ஸை சாப்பிட விடாமல் செஞ்ச போதே நந்தினி ஒதுங்கி போயிருக்கணும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ராணி சொல்ற மாதிரி நந்தினி ஆரம்பத்திலே பேசிடு இல்லன்னா கடைசி வரை ஊமையா ஆக்கிடுவாங்க 🤭🤭🤭🤭🤭

தான் நல்ல நிலைக்கு வருவதற்கு முன்னாடி கல்யாணம் செஞ்சா தன் பொண்டாட்டிய மதிக்க மாட்டாங்க என்று தான் அவன் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னான் 😴😴😴😴😴😴😴அதே மாதிரி தான் நடக்குது 😣 😣 😣 😣 😣


நந்தினி அவன் சொல்றதை புரிஞ்சு நடந்துக்கோ 🤭 🤭 🤭 🤭
 
Last edited:
நந்து இது எல்லாம் மனசில் வச்சிட்டு தான் வேலைக்கு போக சொன்னான்... நீ தான் மாட்டேன் னு சொன்ன... இப்போ ஒரு ஒரு வேலையா உன்கிட்ட தள்ளிக்கிட்டு இருக்காஇந்த சுஜா
 
❤️❤️❤️❤️❤️ நந்தினியோட வெகுளிதனத்தை அண்ணிகாரி பயன்படுத்திக்கிறா.......ஏம்மா செய்ய முடியாதுன்னு சொன்னா என்னமா????????? சந்திரனோட கோபம் நியாயம் தான யோசிம்மா நந்தினி 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நந்து இனியாவது சூழ்நிலை புரிஞ்சு நடந்துக்கோ.
சுஜா ஒரு நாளாவது உனக்கு காபி கலக்கி குடுத்திருப்பாளா? அவளுக்கு போயி வேலை செய்யறே‌
 
Last edited:
Top