Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -37(இறுதி அத்தியாயம்)

Advertisement

நல்ல நிறைவு.
இனி, கனி, வனி,... 'பேச்சு' 👌

ராகுல் மஞ்சு எதிர்பாராமல் இணைந்திருந்தாலும் ரொம்ப நல்ல புரிதல் அவங்களுக்கு.

ராகுல் கமலி பத்தி நினைக்கிறது ரொம்பவே நெகிழ வைக்குது. உண்மையான காதலை எப்படி அழிக்கவோ மறக்கவோ முடியும். அது மனதின் ஓரத்தில் வசித்துக்கொண்டே தான் இருக்கும். அதுல என்ன தப்பு? அதனால அவன் மஞ்சுக்கு தன் மனதில் அளிக்கும் இடம் எந்த விதத்திலும் தாழ்ந்தது இல்லை. இது மஞ்சுக்கு புரிஞ்சுருக்கு. அந்த நல்ல மனசுக்கே அவங்க நல்லா தான் வாழுவாங்க.

பூரணி நிரூபன் நல்ல உள்ளங்களோட நேர்மறை எண்ணத்தில் அது தரும் பலத்தில் நல்லா இருப்பாங்க. அவங்க late child growth நினைச்சு பயப்படறது சரி தான் என்றாலும் இனியன், மோகன், கவின், குமரன் மாதிரி support என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு.

மது கவின் சொன்னா மாதிரி வேற வழியே இல்லாமல் வந்த மார்க்-ஐ வாங்கிக்கிட்டா.

இது அநியாயம். ஒத்த வரியில மோகன் வாழ்க்கையை காமிச்சு முடிச்சுடீங்க. ஒத்துக்கவே முடியாது.

கண்களுக்கு வண்ணமயமான காட்சியாய் விரிந்து நம் கருத்தை நிறைக்கும் ககனம் (கதை).
👌👌👌👌👌
 
ரொம்ப அருமையான கதை
சிவலிங்கம் ஐயா என்றும்
எல்லாரின் மனதில்
மார்த்தாண்டம் பேத்தி வந்த பின்
இன்னும் பிடிக்குது அவர
ஓசி கேசுகள திருத்த முடியாது
வனஜா என்ன பொம்பளையோ
நடராஜன் செஞ்ச பாவம்

மது கவின சுத்த விட்டு
சம்மதம் சொல்லிட்டா

நிருபன் பூரணி நீண்ட
ஆயுளோட மித்ரன் கல்யாணம்
செஞ்சு பேரன் பேத்தி எல்லாம்எடுக்கற பாக்கட்டும்
அருமையான பதிவு
வாழ்த்துகள்
தேவி கண்மணி:love:(y)
 
நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்.
நிரூ பூரணி வாழ்க்கையும் எல்லாம் நல்ல விதமே.

இனியன் கமலி ராகுல் மஞ்சு புரிதல் சூப்பர்.

வனஜா திருந்தா ஜென்மம். ராகுல் சொன்ன மாதிரி தான் உனக்கு நடக்கப் போகுது வனஜா.

மோகன் அவன் நினைச்சமாதிரியே லைப்பை அமைச்சிக்கிட்டான்.
ஜூனியர் நிரூ ( சிவம்) பொறந்தநாளைக்கு எல்லாரையும் கூட்டி வந்துட்டீங்க.

அருமையான கதை 💖💖💖💖💖💖
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ 💐💐💐💐💐💐💐
 
Top