Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 18

Advertisement

தங்களின் சிறுவயது நாட்களில்
தன் அதிக கோபத்தால்
தங்கையை கிணற்றில் தள்ளி
தாங்காத துயரம் கொண்டு
தள்ளி நின்று
தனக்குள்ளே உறவுகளை
தள்ளி வைத்து
தண்டனை கொடுத்து கொள்ள.....
தங்கையுடன் பேசாத அண்ணனுக்கு
தங்கையின் அழைப்பு
அதிர்ச்சியும் ஆனந்தமும் கொள்ளும்
அருள்/ அஜய்.....
அண்ணன் என்று சொல்லி
ஆச்சர்யத்தில் மூழ்க....
அண்ணன் கிட்ட உதவி கேட்க...
அவளுக்கு அவன் மாமா வேண்டும்
அவள் மாமனுக்கு அவன் அண்ணண்
அவர்கள் உறவு அனைத்தும் வேண்டும்....
அருமை அற்புதம் ??????????
வாவ் சிஸ். அருமையான வரிகள். சூப்பர். நன்றி சிஸ்.
 
அருள் குமரனை நல்லா புரிந்து வைத்துள்ளான்?
நிலாக்காக அண்ணன் என்னவேணா பண்ணுவான் போல
நிலா அண்ணனை மன்னிப்பாளா.....
உணர்வு பூர்வமான பதிவு ?
சூப்பர் ஜி❤️
 

Advertisement

Top