வாவ் சிஸ். அருமையான வரிகள். சூப்பர். நன்றி சிஸ்.தங்களின் சிறுவயது நாட்களில்
தன் அதிக கோபத்தால்
தங்கையை கிணற்றில் தள்ளி
தாங்காத துயரம் கொண்டு
தள்ளி நின்று
தனக்குள்ளே உறவுகளை
தள்ளி வைத்து
தண்டனை கொடுத்து கொள்ள.....
தங்கையுடன் பேசாத அண்ணனுக்கு
தங்கையின் அழைப்பு
அதிர்ச்சியும் ஆனந்தமும் கொள்ளும்
அருள்/ அஜய்.....
அண்ணன் என்று சொல்லி
ஆச்சர்யத்தில் மூழ்க....
அண்ணன் கிட்ட உதவி கேட்க...
அவளுக்கு அவன் மாமா வேண்டும்
அவள் மாமனுக்கு அவன் அண்ணண்
அவர்கள் உறவு அனைத்தும் வேண்டும்....
அருமை அற்புதம் ??????????
Thank you.Super super super