Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ' பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(2)

Advertisement

படயணி தப்புனு கேரள பாரம்பரியம் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிறோம்😍

மினி உடனே சரினு சொல்லிட்டாளே...அப்ப பிரதாபன் தான் இவங்க காதலுக்கு குறுக்க வரப்போறானா...வீடு வாங்கிட்டான்னா அந்த சந்தோஷச்துல கூட சரினு சொல்வான்...அந்த உன்னி வேற வினயன குறுகுறுனு பார்க்கிறாரே😥
 
வினயன் , மின்மினி பேச்சு, அதை எழுதிய விதம் அழகு. படிக்கும்போதே கேரளா போய் அந்த இடங்களை & படையணி பார்கணும்போல இருக்கு.:love::love:
உன்னி கிருஷ்ணனுக்கு வினயன் பற்றி தெரியுமா?.அதனாலதான் அப்படி பார்கிறானோ?
 
பூவம்பள்ளில் தரவாடுக்காக பிரதாபன் வந்துருக்கான்.... என்ன சொல்லப் போறார் தளவாடி.... 🤔

வினயன் பேச்சு ரசனை.... 😍😍😍

மினியும் காதலை சொல்லிட்டா..... உன்னி தான் இவங்களுக்கு வில்லனா..... 😒

பிரதாபனுக்கு வினயன்னா பிடித்தம் தான்... ரொம்ப நம்புறான்... உண்மை தெரிய வரப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவானோ..... 😔😔😔😔
 
அட அபி உன்னிக்கு வினயா தெரிந்து இருக்கும் போல...

மினி ok சொன்னது முக்கியம் இல்ல பிரதபன் சொல்லணும்... பேசாம வினயா நீ உங்க மினி அச்சம்மாவை வச்சி பொண்ணு கேட்டு பாரு...

ஆனாலும் நீ சுத்தி வச்சி இருக்க ரீலுக்கு அதுவும் கொஞ்சம் கஷ்டம் தான்
 
Top