ஸ்ப்பாடா ஒரு வழியா ஜீவியோட ஜீவனை எடுத்து தன்னோட ஜீவனே வசிதான்னு டிக்ளர் பண்ணிட்டா இழை.
இந்தாம்மா நாயகி இழை உங்கூட்டுக்கு தான் வாழ வரப்போறதா முடிவு பண்ணிட்டா.
அதனால கண்ணைத் தொடைம்மா.
பாருங்க அந்த மலையேறிப் பயலை எப்படி இருந்தாலும் சரி
அவந்தான் வேணும்னு சொல்லறா.
இதுல இருந்தே தெரியவேண்டாம் எல்லாருக்கும்
அவளோட மனசு தேவதை மனசுன்னு.
தேவதையா
Last edited: