Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 17

Advertisement

அடேய் பொறுக்கி இந்தர் உனக்கு இந்த அடியெல்லால் பத்தாதுடா 😡😡😡😡😡😡😡😡😡😡😡எவ்வளவு கேவலமாக பேசுறான் காம வெறி பிடிச்ச மிருகம். குவாலிட்டியா செக் வந்த பரதேசி உன்னோட குவாலிட்டி ரொம்ப மட்டமா இருக்குடா🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬ரெண்டு பேர் தூக்கி மிதிச்சதுக்கே தாங்கல மலைமாடே.

பார்கவி எப்படிபட்ட பொறுக்கியை உங்க பொண்ணு இழைக்கு கட்டி கொடுக்க பார்த்திருக்கிங்க பாருங்க 😒😒😒😒😒😒.

அச்சோ பாவம் இழை எவ்வளவு பயந்து போய்ட்டா 😓😓😓😓, வசீ வரலைன்னா இவ நிலைமை ஐயோ நினைச்சாலே கதி கலங்குது..

@vrao எங்க மச்சி இருக்க இங்கவா இழை -இந்திரவர்மன் பெயர் பொருத்தம் அமோகமா இருக்குனு சொன்னியே, இப்போ வந்து பாரு உன் தலைவி எப்படி வந்து ஒரு மலைக்குரங்குகிட்ட இருந்து தப்பியிருக்கானு 😒😒😒😒.உன்னை சொல்லி காட்டலை மச்சி எதையுமே ஆராய்ந்து பார்த்து தான் செய்யணும் சொல்ல வரேன் 🙁🙁🙁
 
Last edited:
பார்கவி பொண்ணுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து நல்லா தெளிவு படுத்தி தான் முடிவு எடுப்பாங்க 🧐🧐🧐🧐🧐 எப்படி இந்தரை பத்தி தெரியாமல் முடிவு எடுத்தாங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔

பார்கவி தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை என்றதும் இந்திரன் வேற யாரையும் காதலிப்பான் அதை சொல்லி தான் கல்யாணம் நிற்கும் என்று நினைச்சேன் 🥺🥺🥺🥺🥺🥺

இழை அவன் கைய கிழிச்சதுக்கு பதிலா அவன் மூஞ்சை கிழிச்சு இருக்கணும் 🤭🤭🤭🤭🤭🤭

இழையோட இடத்துக்கே வந்து அவ கிட்ட தப்பா நடந்துக்க இந்த பொறுக்கிக்கு எவ்வளவு தைரியம் 😈😈😈😈😈😈😈😈

அண்ணன் தம்பி மூன்று பேரும் அக்கக்கா பிரிச்சிட்டாங்க 🤩🤩🤩😍🤩🤩🤩 மேலதிகாரி கேட்டால் தப்பிச்சு ஓடும் போது விழுந்து அடிபட்டு கிட்டான் என்று சொல்லணுமா 😆😆😆😆😆

இழையோட நிலை தெரியும் போது பார்கவி என்ன ஆவாங்களோ 😔😔😔😔

 
Last edited:
Nice ud 🤩 🤩
compressed_gm_40_img_529563_2ed096d5_1703299527179_sc.jpgஇந்திரன் என்று பெயர் வைத்ததால் உன் கேரக்டர் இப்படி இருக்கா இல்ல உன் கேரக்டர்காக பெயர் மாத்தி வெச்சுக்கிட்டியா 😡😡😡😤😤😤🤬🤬😠😠😖😖😖

பார்கவி .... இப்படி பட்டவனக்காகவா அத்தனை கண்டிஷன் போட்டு வலை வீசி மாப்பிள்ளை தேடுனீங்க 😤😤🤬
அங்கு உங்க பொண்ணு ஆத்தா வைய்யும் வீட்டுக்கு போகனுங்கிற கதையா....அம்மா கிட்ட போகனும்னு அழுதுகிட்ருக்கா அப்படி பட்ட பச்சபிள்ளைக்கு நல்லா தேடி பிடிச்சிங்க மாப்பிள்ளையை 😡😡😠😠😖😖
 
Last edited:
Wow super Thalaivar sariyana tharunathil izhai ah kaapathitaanga😍dei indhar ivlo kevama nadanthukunathula semma tension aaiduchi da:mad:unnaiyum meeri un vaayala pontati nu sollita da vasi😂🤣super🥰izhai yepadi kalyantha nirutha jeevi kitta idea ketta ipa avane vanthu sikkitaan un route clear ma clear uh🤣🤣🤣super ji👍
 
அடேய் பொறுக்கி இந்தர் உனக்கு இந்த அடியெல்லால் பத்தாதுடா 😡😡😡😡😡😡😡😡😡😡😡எவ்வளவு கேவலமாக பேசுறான் காம வெறி பிடிச்ச மிருகம். குவாலிட்டியா செக் வந்த பரதேசி உன்னோட குவாலிட்டி ரொம்ப மட்டமா இருக்குடா🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬ரெண்டு பேர் தூக்கி மிதிச்சதுக்கே தாங்கல மலைமாடே.

பார்கவி எப்படிபட்ட பொறுக்கியை உங்க பொண்ணு இழைக்கு கட்டி கொடுக்க பார்த்திருக்கிங்க பாருங்க 😒😒😒😒😒😒.

அச்சோ பாவம் இழை எவ்வளவு பயந்து போய்ட்டா 😓😓😓😓, வசீ வரலைன்னா இவ நிலைமை ஐயோ நினைச்சாலே கதி கலங்குது..

@vrao எங்க மச்சி இருக்க இங்கவா இழை -இந்திரவர்மன் பெயர் பொருத்தம் அமோகமா இருக்குனு சொன்னியே, இப்போ வந்து பாரு உன் தலைவி எப்படி வந்து ஒரு மலைக்குரங்குகிட்ட இருந்து தப்பியிருக்கானு 😒😒😒😒.உன்னை சொல்லி காட்டலை மச்சி எதையுமே ஆராய்ந்து பார்த்து தான் செய்யணும் சொல்ல வரேன் 🙁🙁🙁
டென்ஷன குறை மச்சி @vrao இவன் நம்மளை வெறுப்பேத்த பேர் பொருத்தமா இருக்குன்னு சொன்னான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: உனக்கே தெரியும் இவன் எப்பவும் நம்ம ஹீரோக்களை புகழவே மாட்டான் என் PT யை ஒரு நல்ல வார்த்தை சொன்னதில்ல பித்துக்குளி.. மிச்சர் 😭😭😭😭😭😭விஷ்வாவை விஷம்னு சொல்லி வெறுப்பேத்துறதை வேலையா வச்சிருக்கான் 🤕🤕🤕🤕:mad::mad::mad: ஆனா இழைக்காக பீல் பண்ற பார்த்தியா அந்த மனசு தான்டா கடவுள் 🥰🥰🥰🥰🥰 ஹீரோ ஆர்மின்னா நேர்மைடா, நீதிடா, நியாயம்டா 😎😎😎😎😎😎

1703654642677.png
 
Top