கொஞ்சக கேஹம் மிரு தன்னோட ஓட்டை விட்டு வெளிய வர நினைக்கிறா...
வினய் செய்தது ரொம்ப ரொம்ப தப்பு... இதுல மிரு வோட தப்பு என்ன இருக்கு... கூடவே வளர்ந்த பிள்ளைக்கு இதை விட பெரிய தோரகம் செய்ய முடியாது... என்ன தான் வினய் நல்லவனா இருந்தாலும் இது மன்னிக்கவே முடியாது