Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 22

Advertisement

Super. அடி பலம் தான் குருக்கு.

வேணும்னா தாமரை, மனோரஞ்சிதம் என்று மனசுக்கு இதம் அளிக்கும் நறுமணம் தரும் பூவை வாங்கி குடுத்து பாருப்பா குரு.

அப்படி செய்ய பயமா இருந்தால், தூங்கும் வேளையில் கட்டிலில் இருக்கும் குழந்தைகளையோ இல்லை கொஞ்சம் தைரியத்தோட ஸ்ரீமதியையோ இடம் பெயர்த்து.... அதுக்கப்புறம் என்ன நடக்கணும்ன்னு கதை ஆசிரியர் ஸ்ரீமதி (டைரக்டர்) முடிவு பண்ணுவா 😂😂😂😂
 
Top