Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்ப(து)னை சுகமானதே அத்யாயம் 1

Advertisement

Subageetha

Active member
Member
அத்யாயம் 1 உங்களுக்காக. படிச்சிட்டு உங்க விமர்சனம் சொல்லுங்க. வழக்கம் போல் 18+ சஜஸ்ட் பண்றேன். புரிந்து கொள்ளும் தன்மை மாறுபடும் என்பதற்காக. நம்பி படிக்கலாம். என்னை சுற்றி நடந்த ஏதோ ஒரு சம்பவத்தில் எனது கற்பனைகளை கலந்து எழுதறேன்.

 
ஜான்விக்கு சாகேத் No தான் சொல்லப்போகிறான். ஏன்னா அவன் மனசுலதான் திரு சிம்மாசனம் போட்டு உக்காந்துட்டாலே
 
திருமகள் தான் ஹீரோயினா 🤔 🤔 🤔 🤔 எனக்கு அவளை பார்த்தால் வில்லி மாதிரி தோணுது 😝😆😝😝😆

நரேன் உன் தங்கச்சி இப்போ மாறிட்டா 😃😃😃 அவ சரியில்லை என்று தெரிஞ்சும் சாகேத்தை மாட்டி விட பார்க்குறியே 😡😡😡😡

சாகேத் அப்பா புரிஞ்சிக்கிட்டாரு ஆனாலும் அவர் நடக்க கூடாது என்று நினைச்சது தான் நடக்கும் போல 🤔🧐🧐🤔🧐


அடேய் அழகுல மயங்கிடாத 🥺🥺🥺🥺🥺
 
அத்யாயம் 1 உங்களுக்காக. படிச்சிட்டு உங்க விமர்சனம் சொல்லுங்க. வழக்கம் போல் 18+ சஜஸ்ட் பண்றேன். புரிந்து கொள்ளும் தன்மை மாறுபடும் என்பதற்காக. நம்பி படிக்கலாம். என்னை சுற்றி நடந்த ஏதோ ஒரு சம்பவத்தில் எனது கற்பனைகளை கலந்து எழுதறேன்.

All the best dear👍
 
Top