வணக்கம் தோழமைகளே!
கேட்டு மகிழ:
படித்து மகிழ:
tamilnovelwriters.com
tamilnovelwriters.com
நன்றி!
கேட்டு மகிழ:
படித்து மகிழ:
Un Sari Paathi 20 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 20 கனி எழும் சத்தம் கேட்க்கிறது. ஆனாலும் கண்திறக்க முடியவில்லை சதாவால், இன்று அவனிற்கு லீவ்… நேற்று இரவு கண்விழித்தது… அதற்கு முதல் நாள் கண் விழித்தது என எல்லாம் சேர… சதா, விழிக்க நினைத்தாலும் கண்கள் சண்டித்தனம் செய்ய… அப்படியும் “கனி…...
Un Sari Paathi 20 2 - Tamil Novels at TamilNovelWriters
கனிக்கும், சதாக்கும் பேச்சே வரவில்லை… அமைதியாக கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்… இருவர்க்கும் தாங்கள் கடந்து வந்த வருடங்கள் தோன்றியது கண்முன்னே… அதில் சதாதான் சுதாரித்து… “இன்னிக்கே செக்கப் போலாம்… ” என தொடர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்,. கனி அமைதியாக “ம்… “ என சொல்லியபடியே...
நன்றி!