காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 9

Advertisement

மஹேந்திரன் நல்லதுக்கு தானே கேட்டார்
சுந்தரேசன் கவனக்குறைவால் ஆக்சிடென்டில் இறந்தால் மஹியா காரணம்
நல்லா இருக்கே இவங்க பலிவாங்கும் படலம்
இதில் சிவாவுக்கும் உடன்பாடா
 
ஹீரோக்கு மகேந்திரன் மேல் சந்தேகமா ..?
இவங்க நினைக்கிறது போல ஹீரோ இல்லை அவன் தனக்கு பிடித்து தான் சம்மதம் சொல்லி இருப்பான் ,ஆனாலும் அவளை வருத்தப்பட வைக்கும் உண்மை தெரியும் போது.
 

Advertisement

Advertisement

Back
Top