காதலால் காதலாய் 21 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 21 கதவை திறக்கவுமே வீர வசனம் பேசி தன் முன் விரல் நீட்டியவள் விரலை நொடியும் யோசிக்காது பிடித்து வளைத்து இருந்தான் சூர்யா. “ஏன்டி! உனக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா டொமட்டோ சாஸா?” என்று பிடித்த விரலை விடாமலே கேட்க, “வலிக்குது சூர்யா! விடு!” என்றாள் கத்தலோடு. “உன்கிட்ட என்ன...
tamilnovelwriters.com