Kadhal enbadhu kanavu allava -24 - Tamil Novels at TamilNovelWriters
24 காட்டூரிலிருந்து கிளம்பி சென்னை வந்தாள் பூங்கொடி. “அடியேய் பூங்கொடி இந்தா டி இன்னைக்கு என் தங்கச்சி மகன் ஊர்ல இருந்து வரான். அவனுக்கு மீன் குழம்புன்னா ரொம்ப பிடிக்கும். ஆக்கிடு சீக்கிரம். அதுமட்டுமல்ல அவனுக்கு தங்குறதுக்கு கார்த்திக் ரூமை தான் ஒதுக்கி கொடுத்துருக்கேன் அவன் டாக்டர், சுத்தம்...
tamilnovelwriters.com