Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 10 1

Advertisement

:love::love::love:

என்னடா மலைக்கு போகும் போது சண்டியர் மாதிரி என்ன குதி குதிச்சாங்க........
இப்போ ஒன்னும் காணோமே :unsure::unsure::unsure:
அப்போ இவங்கெல்லாம் நல்லவங்க தானா???
பொண்ணு என்னனா நான் இங்கே இருந்துப்பேன்னு சொல்றா........
அப்புறம் ஏம்மா வீட்டுக்காரனை வாட்ச்மன் ஆக்கினாய்???
watch womenக்கு வேலையில்லை போல........

அன்பழகன் பழைய நினைவுகளுக்குள் மூழ்கிவிட்டார்........
பொண்ணை கொண்டு விடுறதும் ஓகே தான்........... ஆனால் அம்மாவோட வந்தால் டபுள் ஓகே.....

அண்ணனுக்கு சொல்லியாச்சு........ கரிஷ்மா ரொம்ப slowமா நீ..........
இன்னும் ரோடு போடலையா தாத்தா கூட சேர்ந்து........

விகாஸ் குட்டி :unsure::unsure::unsure:
 
Last edited:
11th பாராவில் "என்ன அப்படியா செஞ்சா" என்ற நாச்சியிடம் கோபம் பொங்கிய போதும்"-ன்னு இருக்கு
அது "என்ற நாச்சிக்கு அங்கையிடம்
கோபம் பொங்கிய போதும்"-ன்னு
வரணும், மல்லிகா டியர்

நாச்சி...கோபம்...,..இரண்டடிற்கும் நடுவில் ஒரு கமா, போட்டுக்கங்க....,பானு
இப்ப சரியா வரும்
 
Last edited:
சூப்பர் ....
அன்பழகன் மனசு புரிஞ்சுக்க முடியுது .....ஆனா எதுக்கு பொருத்தம் இல்லாத கல்யாணம்
பண்ணி வைச்சாருன்னு தெரியலை ....அதுவும் பொண்ணுக்கு பிடிக்காத கல்யாணம் .....
ஊர் பிரச்சனை தான் பிரதானமா ஓடுது இங்க....RR அண்ட் அங்கை இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி
ஒன்னும் ஓடலையே ....காதல் எப்போ வலம் வரும் ??? :unsure: :unsure:
ஒரு வேளை இது பெரிய கதையா ???
நன்றி மல்லிகா :love::love::love:
 
Top