Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 13

Advertisement

முடியுமா,முடியாத என்ற கேள்விக்கு முடியும்
என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ராஜன்..

அவனோடுதான் வாழ்க்கை என்பதில்...
அவளுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை...
முடியுமா, முடியாத என்ற அவள்
மனசஞ்சலத்திற்கான மருந்து.....
யாரால்....? எதனால்....? கிடைக்கும்.

கரிஷ்மா கன்ஸ்டரக்‌ஷன் வாங்கிய
நிலங்களின் நிலை.....?
கன்ஸ்டரக்‌ஷனுக்கு சான்ஸ் இல்லை....
கல்டிவேஷனுக்கு வாய்ப்பு இருக்கு....
செய்யப் போவது யார்.....?

அம்மா, பெண் இருவரின் எண்ணவோட்டங்கள்
இதுவரை சொல்லப்படவில்லை....
அடுத்து வரும் எபிகளுக்காக....ஆவலுடன்....
 
Nice update dear. It is right in angai point of view of her man. But no option for her she has to adopt his way of living. That will be also thrilling for her.
 
நீயாவது கொஞ்சு என்னை, எப்போவாவது உங்க அத்தை என்னை கொஞ்ஜி, உன்னை மாதிரி ஒரு பட்டுகுட்டி எனக்கு பெத்துக் கொடுப்பான்னு நம்பிக்கையே இல்லை
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சி பேச கூடாதா...
அந்த நேரம் அந்தி நேரம்
அன்பு தூரல் போடாதா...

கொஞ்சும் நேரம் கொஞ்சும்
நேரம் எல்லை மீற கூடாதா...
இந்த நேரம் இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா...
 
அவனோடுதான் வாழ்க்கை என்பதில்...
அவளுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை...
முடியுமா, முடியாத என்ற அவள்
மனசஞ்சலத்திற்கான மருந்து.....
யாரால்....? எதனால்....? கிடைக்கும்.
மன குழப்பம் தான்
அவனின் செயல்கள் அவளை சமாதான படுத்துகிறது மனதை இழுத்து பிடிக்கிறது
இருந்தும் தான் வாழ்ந்த வாழ்க்கை முறை
இவன் தனக்கு ஈ டா இங்கே தன்னால் பொருந்தி வாழமுடியுமா சுயபாசத்தாபம் கொள்கிறது
என்பது போல் தோற்றம் தருகிறது
 
அம்மா, பெண் இருவரின் எண்ணவோட்டங்கள்
இதுவரை சொல்லப்படவில்லை....
அடுத்து வரும் எபிகளுக்காக....ஆவலுடன்....
எஸ் எனக்கும்
அம்மா பெண்ணும் எவ்வ்ளவு நெருக்கம் என்பதை அறியவும்
ஒருவேளை அம்மாவின் சம்மதம் முழுவதும் கிடைத்துவிட்டால்
மனம் குழப்பங்களில் இருந்து விட்டு பட்டு விடுமோ என்றும்
 
Top