Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 7

Advertisement

அப்பா மகள் சேர்ந்து ராஜன்
வாழ்க்கையில் வினையை இழத்து
விட்டுட்டாங்க
எத்தனை சங்கடம் அவனுக்கு
 
பிடிக்கவேயில்லைன்னு நினைக்கிறவளை எப்படிதான் பிடிக்கவைக்க போறானோ இந்த ராஜன்
கவலை பட வேண்டாம் sis அதெல்லாம் மல்லி பிடிக்க வெச்சுடுவாங்க....
 
ராஜனை ஜீரோ ஆக்கிட்டே அங்கை.:cry::cry: அவன் பாவம்.
எல்லோரும் (உன்னையும் சேர்த்து) அவன் வாழ்க்கையில் விளையாடி இருக்கீங்க.இனி அவன் ஆட போறான்.எல்லோரும் வேடிக்கை பாருங்க.
Don't worry sis... மல்லி ஜீரோவ ஹீரோவா ஆக்கிடுவாங்க.... மல்லியோட ஆட்டத்தை
வேடிக்கை பாருங்க...
 
ராஜன் இதையும் கடந்து வீறுகொண்டெழுவான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மல்லி அருமை
 
Thanks dear MM mam .
அப்பாவிடம் அவன் சென்ற பிறகு கூட கூறி இருக்கலாம்...
நொறுங்கி விட்டானே....
ஏன் இந்த குடும்ப த்து பெரியவர்கள் சரியே இல்லை..???.. அவள் அம்மா அப்பா வும் பிரிந்து இருக்காங்க..
துணைக்கு வந்து பாதுகாப்பு கொடுத்தவனை திண்ணையில் படுக்க வைத்து விட்டாயே.... இதில் நீ என்ன அங்கயற்கண்ணி ராஜராஜன் னு பேசினாய்???
இரண்டு வருடம் பொறுமை அர்த்தம் இல்லாமல் ஆகி விடுமா???
ராஜன் நினைத்து வருந்துவது அப்படியே கண்ணில் காட்டி வீடுறீங்க...உருகுகிற மனம் எப்போது சரியாகும்...
எப்போது சரியாக்குவான்????அடுத்த பதிவிற்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்....
 
ஹாய் மல்லி,

காதல் வலம் வர
காரிகையின் காரணங்கள்
காரியத்தின் வீரியங்கள்
கானலாய் தெரிந்தாலும்
காதலிக்கும் கணம்
காதலர் நெஞ்சத்தை
காதலால் மீட்டாதோ...?

வளர்த்த கடனுக்கு ஈடு...
அலர்ந்த மலருக்கு கூடு...!
வார்த்த கடனுக்கு ஈடு...
புலர்ந்த பொழுதுக்கு தேடு...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
Top