கானல் -02

Advertisement

எனக்கு வர ஆத்திரத்துக்கு அப்பிடியே அந்த ஆழியன் தலையில் நச்சுனு நாலு குட்டனும்னு தோனுது.

அதென்னவோ கூட்டு குடும்பங்கள்ல இந்த ஆரதி மாதிரி பெண்களுக்கு சாபக்கேடாக தான் இருக்கு

பெரிய மனுஷங்கனா ஞாயமா நடந்துக்கனும், எல்லா பிள்ளைகளையும், மருமக்களையும் சமமா நடத்தனும்.

கட்டினவன் சரியில்லைனா யாரைக் குறை சொல்லி என்ன பயன்🤷‍♀️🤷‍♀️

Nijam ma👍
 
எனக்கு வர ஆத்திரத்துக்கு அப்பிடியே அந்த ஆழியன் தலையில் நச்சுனு நாலு குட்டனும்னு தோனுது.

அதென்னவோ கூட்டு குடும்பங்கள்ல இந்த ஆரதி மாதிரி பெண்களுக்கு சாபக்கேடாக தான் இருக்கு

பெரிய மனுஷங்கனா ஞாயமா நடந்துக்கனும், எல்லா பிள்ளைகளையும், மருமக்களையும் சமமா நடத்தனும்.

கட்டினவன் சரியில்லைனா யாரைக் குறை சொல்லி என்ன பயன்🤷‍♀️🤷‍♀️
உண்மை மா 😍 நன்றி மா
 
Yes ma 😍
மத்த எல்லோரையும் விட இந்த செல்வத்தை தான் நச்சுனு நாலு போட தோணுது.....இவனுக்கெல்லாம் எதுக்கு காதலும் கல்யாணமும்
கண்டிப்பாக அடி தான் போடணும் அவனுக்கு நன்றி மா 😍
 
அருமையான பதிவு 🤩🤩
கூட்டு குடும்பத்தில் கொண்டவன் துணை இல்லாத மனைவியின் நிலை சம்பளம் வாங்காத வேலைக்காரியின் நிலை தான் ☹️☹️☹️😰😰😰
 
அருமையான பதிவு 🤩🤩
கூட்டு குடும்பத்தில் கொண்டவன் துணை இல்லாத மனைவியின் நிலை சம்பளம் வாங்காத வேலைக்காரியின் நிலை தான் ☹️☹️☹️😰😰😰
Yes really true ma thank you ma 😍
 

Advertisement

Advertisement

Back
Top