கார்குழல் கடவையே.. 3 - Tamil Novels at TamilNovelWriters
பகுதி 3 என்ன தான் கௌசிக் மனதில் ஆர்வமும் உற்சாகமும் முட்டிக் கொண்டு மோதிய போதும், தன் பெற்றோரின் நினைப்பு ஒரு வித வலியை கொடுக்கத் தான் செய்தது. அவன் விமானம் லண்டன் ஹீத்ரோவில் தரை இறங்க, கௌசிக் மனதில் சிறு பயமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அவன் வெளியில் வரும் பொழுது, “கௌசிக்...
tamilnovelwriters.com