Nice
Nice epடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ?
சிறைபட்டேன் சின்னவளே 3.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம் .. 3 காலையில் ஷர்மி கிளம்பாமல் இருக்கவும்.. “உடம்பு சரியில்லையா ஷர்மி?” என்றான் தேவேஷ். கண்ணீர் பதிலாய் வர.. “ஹே..” எதுக்கு அழற? அம்மா எதாவது சொன்னாங்களா?” என்றான். ஷர்மிளா அமைதிகாக்கவும்.. கதவடைத்தவன் மனைவியை அணைக்க.. “வேண்டாம் தேவ்...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 3.2 - Tamil Novels at TamilNovelWriters
“அப்படி என்ன வேதனை?” என தவமணி முகம் சுருக்க.. “என் மருமகளுக்கு குழந்தையில்லைங்க.. அது பிரச்சனையில்ல, என் மகனும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டான்.. ஆனா அதையே நினைச்சிட்டு மனசை ரொம்ப வருத்திக்குவா போல.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு லீவ் போட்டிருக்கா.. காலைல சாப்பிடவும் இல்ல, இப்போ என் மகன் வந்துதான்...tamilnovelwriters.com