Nice epடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ?
சிறைபட்டேன் சின்னவளே 4.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம் … 4 மருமகளின் வேதனை தாளமுடியாமலும், குழந்தைக்காகத்தானே இருவருள்ளும் சண்டை வருகிறதென்றும்.. “தேவா..” என வெளியிலிருந்து கற்பகம் அழைக்க.. “வாம்மா..” என்றான். உள்ளே வந்த கற்பகம்.. “ஷர்மி சொல்றதுக்கான விளக்கம் இப்போதான் கார்த்தி சொன்னா.. இதுல...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 4.2 - Tamil Novels at TamilNovelWriters
“அப்போ இவங்க எதுக்கு வந்திருக்காங்க?” என முறைத்தார் கற்பகம். “ம்மா.. என் விசயம் நான் பார்த்துக்கிறேன்.” என்றான் முடிவாக. அபிராமி.. “ஏண்ணா.? உங்க விசயத்துல நாங்க தலையிடக்கூடாதா?” என்றாள் தன்னிரக்கமாக. “ப்ச்.. அப்படியில்ல அபி, ஷர்மியைப் பத்தி உங்களுக்கு தெரியாது. சொன்னா...tamilnovelwriters.com