Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
நானே உன் மொழியாய் 11.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 11 தன் மாமனோடு இருபது நாள்கள் பக்கம் இருந்து பழகியதால் ப்ரவீன் மாமன் வீட்டிற்கு வர அடம்பிடித்தான் ரேவதியிடம். “எக்ஸாம் முடியட்டும்டா, அழைச்சிட்டுப் போறேன்.” என ரேவதி சொல்ல, “மாமாவை இங்க வர சொல்லுங்க.” என்றான். “சரி நீ ஹோம்வொர்க் முடி, போன்...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 11.2 - Tamil Novels at TamilNovelWriters
பின்னே வெளிப்படையாய் சந்தோசிக்க முடியாதே. வான்முகிலன்தான் தேன்நிலா பேச்செடுத்தால் தன் உறவை இழந்திடுவ.. என மிரட்டியிருக்கிறானே. “மாமா உனக்கு சூப்பர் கிளி வாங்கி தருவாங்க.” என தேற்றி உள்ளே போனாள். “ம்மா.. முகிலன் ப்ரவீனோட விளையாண்டுட்டு இருக்கும்போதே சொல்லிடு. அந்த மேயர் சம்மந்தம் எப்படி...tamilnovelwriters.com