இந்த பதிவு என் மனதுக்கு மிகவும் பிடித்தது ஏனென்றால் ஒரு அரசியல்வாதி எப்படி நல்லவராகவும் இருக்கமுடியும் என்று எழுதியிருந்தீங்க..செந்தாமரை கேரக்டர் சூப்பர். முகிலனின் கதையை அவர்மூலமாக தெரிவித்தவிதம் அருமை..
கண்மணி குரூப் கம்பெனி நல்ல கம்பெனிதானே? அதில் ஏதாவது நிலாவுக்கு ஆபத்து வருமா?