??தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிகப்பெரிய நன்றி ?
டியர் ஃப்ரண்ட்ஸ்,
கதையின் இறுதிப் பதிவோடு வந்துட்டேன்.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க.. உங்களின் கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ??
நானே உன் மொழியாய் 23.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் 23 “ஹே.. நிலா.. அழாத.. அழாத..” என மட்டுமே தேற்றியவன் கண்கள் குளம் கட்டியது. பாட்டி சாப்பாடு.. என போய் நின்ற நிலாவிடம்.. உங்கப்பங்காரனை தூக்கி கொடுத்துட்டு உங்கம்மா எங்க எழவை எடுக்க வந்துட்டா, கூடுதல் தரித்திரமா நீ வேற.. எவனுக்கோ பிறந்த பிள்ளைக்கெல்லாம்...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 23.2 - Tamil Novels at TamilNovelWriters
ரேவதி இங்கு வந்தால் குறைந்தபட்சம் மூன்று, அல்லது நான்கு நாட்களாவது நிச்சயம் இருப்பாள் என்பதால்.. “மாப்பிள்ளை விட்டுருவார், நீ இரு ரேவா.” என்றார் சுப்புலஷ்மி. “இல்லம்மா.. இப்போல்லாம் ஸ்கூல் போய்ட்டு வரும்போது நான் இல்லைனா மாமனார் மாமியாரை ரொம்ப படுத்துறானாம். நான் கிளம்பறேன்.” என்றாள்...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 23.3 - Tamil Novels at TamilNovelWriters
“பேசு.” என வான்முகிலன் சத்தமாகவே சொல்ல.. “ஒரு வாரம் லீவ் பத்தாதுங்களா தேன்நிலா.?” என்றான் விஷ்வா. “ச.. ச.. சார்..” என தேன்நிலா திணற.. “ஓ.கே.. எவ்வளோ நாள் வேணும்?” என்றான். தேன்நிலா விழிவிரிக்க, “உங்களுக்கு என் ஒய்ஃப் ஃபுல் சப்போர்ட் பண்றாங்க, அவங்களை மீறி என்னால உங்களை ஒன்னும் சொல்ல...tamilnovelwriters.com
இந்த கதையில வர கண்மணியை பத்தி தெரிஞ்சுக்கனுமா? என் தோள் சாய்ந்திடு கண்மணியே படிச்சு தெரிஞ்சுக்கோங்க ஃப்ரண்ட்ஸ் ? நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
Niceதளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிகப்பெரிய நன்றி ?
டியர் ஃப்ரண்ட்ஸ்,
கதையின் இறுதிப் பதிவோடு வந்துட்டேன்.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க.. உங்களின் கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ??
நானே உன் மொழியாய் 23.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் 23 “ஹே.. நிலா.. அழாத.. அழாத..” என மட்டுமே தேற்றியவன் கண்கள் குளம் கட்டியது. பாட்டி சாப்பாடு.. என போய் நின்ற நிலாவிடம்.. உங்கப்பங்காரனை தூக்கி கொடுத்துட்டு உங்கம்மா எங்க எழவை எடுக்க வந்துட்டா, கூடுதல் தரித்திரமா நீ வேற.. எவனுக்கோ பிறந்த பிள்ளைக்கெல்லாம்...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 23.2 - Tamil Novels at TamilNovelWriters
ரேவதி இங்கு வந்தால் குறைந்தபட்சம் மூன்று, அல்லது நான்கு நாட்களாவது நிச்சயம் இருப்பாள் என்பதால்.. “மாப்பிள்ளை விட்டுருவார், நீ இரு ரேவா.” என்றார் சுப்புலஷ்மி. “இல்லம்மா.. இப்போல்லாம் ஸ்கூல் போய்ட்டு வரும்போது நான் இல்லைனா மாமனார் மாமியாரை ரொம்ப படுத்துறானாம். நான் கிளம்பறேன்.” என்றாள்...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 23.3 - Tamil Novels at TamilNovelWriters
“பேசு.” என வான்முகிலன் சத்தமாகவே சொல்ல.. “ஒரு வாரம் லீவ் பத்தாதுங்களா தேன்நிலா.?” என்றான் விஷ்வா. “ச.. ச.. சார்..” என தேன்நிலா திணற.. “ஓ.கே.. எவ்வளோ நாள் வேணும்?” என்றான். தேன்நிலா விழிவிரிக்க, “உங்களுக்கு என் ஒய்ஃப் ஃபுல் சப்போர்ட் பண்றாங்க, அவங்களை மீறி என்னால உங்களை ஒன்னும் சொல்ல...tamilnovelwriters.com
இந்த கதையில வர கண்மணியை பத்தி தெரிஞ்சுக்கனுமா? என் தோள் சாய்ந்திடு கண்மணியே படிச்சு தெரிஞ்சுக்கோங்க ஃப்ரண்ட்ஸ் ? நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
MM,. Site Completed novels ல இருக்கு sis.??En Thol Saindhidu Kanmani ----- site la illaiye ? Eduthitteengala ?