Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மலர்ந்தும் நாணமேனடா 1

Advertisement

டியர் ஃப்ரண்ட்ஸ்,

உங்களின் ஆதரவைத் தேடி புது கதையோட வந்துருககேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க :love: நன்றி ஃப்ரண்ட்ஸ் :love::love:


Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
😍😍
வருக வருக.
தங்களின் புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
ஒரு டவுட்......... கல்யாண போட்டோவில் அப்பா பக்கத்தில் நின்னவன் அன்னைக்கு மாதிரியே இப்போவும் இருக்காங்க ன்னு நினைச்சுட்டு தானே அருளை பார்க்கிறாள். பின்ன அவன் யாரு என்று அவளுக்கு தெரியாதா??
அவ அப்போவோட கல்யாண போட்டாவில் அவ அப்பா எப்படி இருக்கிறாரோ அதே மாதிரி இருக்கிறார் என்று நினைப்பாள். அப்பாவோட இளவயசு போட்டோவையும் இவனையும் கம்பேர் பண்ணி பார்ப்பாள். மீசை மட்டும் வித்தியாசமாக இருக்குன்னு நினைப்பாள்
 
குடும்ப‌ பகையோடு ஆரம்பமாகுது கதை. எனக்கு வீரா மீனு தான் நியாபகத்துக்கு வந்தாங்க
அத்தை பெத்த ரத்தினத்தை ஆசையா பாக்கலனாலும் இப்படி முறைச்சு பாக்காதடா
அவங்க அப்பா மாதிரி இருக்குன்னு தான் பார்த்தா என்னவோ ஆசையா பார்த்த மாதிரி தான் கோவம் வருது

அண்ணன் தங்கச்சி இரண்டு பேருக்கும் அத்தை பிள்ளைங்க மேல தான் காதல் வரும் போல

மாட்டு டாக்டர் உன்னை பார்த்தா கல்யாணம் ஆகி குழந்தை இருக்க மாதிரி தெரியுதாம் உன் அத்தை மகளுக்கும் அவ ப்ரண்ட்ஸ்க்கும்

பார்த்திபன் நீ அங்கங்க நின்று சைட் அடிக்கிறது மாட்டு டாக்டர் கண்டுபிடிச்சுட்டார் இனி கவனமா சைட் அடிடா

அத்தை இப்படி நடந்துகிற அளவிற்கு என்ன நடந்து இருக்கும்.......
 
Top