Nirmala vandhachuடியர் ஃப்ரண்ட்ஸ்,
உங்களின் ஆதரவைத் தேடி புது கதையோட வந்துருககேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க நன்றி ஃப்ரண்ட்ஸ்
அவ அப்போவோட கல்யாண போட்டாவில் அவ அப்பா எப்படி இருக்கிறாரோ அதே மாதிரி இருக்கிறார் என்று நினைப்பாள். அப்பாவோட இளவயசு போட்டோவையும் இவனையும் கம்பேர் பண்ணி பார்ப்பாள். மீசை மட்டும் வித்தியாசமாக இருக்குன்னு நினைப்பாள்
வருக வருக.
தங்களின் புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
ஒரு டவுட்......... கல்யாண போட்டோவில் அப்பா பக்கத்தில் நின்னவன் அன்னைக்கு மாதிரியே இப்போவும் இருக்காங்க ன்னு நினைச்சுட்டு தானே அருளை பார்க்கிறாள். பின்ன அவன் யாரு என்று அவளுக்கு தெரியாதா??