ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது..... யாராயிருந்தாலும் பண்ணின பாவத்துக்கு கொஞ்சம் கூட குறையாம தண்டனை அனுபவிக்கனும்.... அந்த ரஞ்சித் அனுபவிச்சுட்டான்..... சூப்பர் சிஸ் ????????? சீக்கிரமா அடுத்த கதையுடன் வர வாழ்த்துகள் ??????