Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மெல்ல மயங்குது என்னிலை.. FINAL

Advertisement

Entha story line neenga sonnavitham arumai dear. Yellaarum pazhivaanga kelambittaa pinna yaarumey erukka maattaanga. Vaanthi mana maattram eyalbaa erunthchi :love: :love: :love:
Ethula best ranjith oda end thaan (y)(y)(y)(y)
Keep rocking dear ?????
 
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிக்க நன்றி.. :love::love::love:

டியர் ஃப்ரண்ட்ஸ்..

வஞ்சகத்தால் தாள முடியாத இழப்பை இழந்தவர்கள், பலி வாங்கும் எண்ணத்தில் தன் வாழ்வையும் தொலைத்து விடாமல் இப்படியும் இளைப்பாறலாம் என சொல்ல நினைத்தேன், ஆனா சரியா சொன்னேனானு நீங்கதான் சொல்லனும்..

கதையின் இறுதிப் பதிவோடு வந்துட்டேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?


கதை சூப்பர் கிரிஜா?? மதி அசத்திட்டான்
 
இந்த காலத்திக்கு மிகவும் பொருத்தமான கதை. வஞ்சத்தால் வாழ்விழந்தாலும் படித்து புத்திசாலியாக பழி வாங்கின ம்தியழகனைபோன்ற இளைஞர்கள் வருங்காலத்தில் நிறைய பார்க்கலாம்.
தாமரை மதி காதல் அழகாக இருந்தது. பெண்களின் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதும் நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள் கிரிஜா…
 
Top