Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மெல்ல மயங்குது என்னிலை.. FINAL

Advertisement

தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிக்க நன்றி.. :love::love::love:

டியர் ஃப்ரண்ட்ஸ்..

வஞ்சகத்தால் தாள முடியாத இழப்பை இழந்தவர்கள், பலி வாங்கும் எண்ணத்தில் தன் வாழ்வையும் தொலைத்து விடாமல் இப்படியும் இளைப்பாறலாம் என சொல்ல நினைத்தேன், ஆனா சரியா சொன்னேனானு நீங்கதான் சொல்லனும்..

கதையின் இறுதிப் பதிவோடு வந்துட்டேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?


 
ரொம்ப மனதுக்கு இதமா இருக்கு தாமரை மதியழகன் மற்றுமுள்ள குடும்பத்தாருக்கம் வாழ்த்துகள். எப்பவும் இதே சந்தோசத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். ஒவ்வொரு முறையும் மனதை வருடும் புதுமையான கனம் நிறைந்த கருத்துக்களுடன் எங்களை சந்திக்கும் திருமதி. கிரிஜா சண்முகம் அவர்களுக்கும் அனைத்து வாசகர்களின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. மகிழ்வித்து மகிழ் என்பதற்கிணங்க எங்களை மகிழ்வித்த என் தோழிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். திருவள்ளுவரின் இன்னா செய்தார் ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் எனும் குறளுக்கேற்ப இக்கதை அமைந்துள்ளது. அருமையோ ? ??????????????????.
 
Top