வாவ் வாவ் சூப்பர் சிந்து சிஸ்
வெற்றி, குழப்பத்துல, மன முதிர்ச்சி இல்லாம, தெரியாம ஒரு தப்பு செஞ்சுட்டான் தான்...ஆனா அவன் செஞ்ச தப்பை உணர்ந்து திரும்பி வரும் போது, பழசையே பிடிச்சுகிட்டு தொங்காம, சரண்யாவும் நிதர்சனத்தை புரிஞ்சுகிட்டு குழந்தைங்களுக்காக அவன் தப்பை மன்னிச்சு மனசார அவனை ஏத்துக்குறா... விட்டுக் கொடுத்து போறதுனால யாரும் கெட்டு போறதில்லை.. வெற்றி, மனைவிக்கு நல்ல கணவனா, தன்னோட கொஞ்சும் கிளிகளுக்கு நல்ல தகப்பனா மாறி, இழந்த தன்னோட சொர்க்கத்தை மீட்டு எடுத்துட்டான்...
மூனு சாங்க்ஸூம் செம செம செம அல்டிமேட்.