பட்டு குட்டி லட்டு குட்டி .......
பிரியா என்ன அழகா நியாயம் பேசுறமா அண்ணி கூட சேர்ந்து ......
நல்ல காலம் சிவகுமாராவது திருந்துனாரு இல்லாட்டி அப்பிடியே அவ்வளவு நகையையும் அமுக்கி இருக்குங்கள் .....
இந்த அபி, தனம் அடிக்குற கூத்த சரண்யா போய் தான் அடக்கி வைக்கனும் .....
ஜி நீங்க இவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க ஜி போய் நாலு அடிய போட்டு வருவோம்.... ஏம்மா சுகந்தி மத்தவங்க தான் பேசுறாங்கன்னா உனக்கு அறிவில்லையா ????????மற்ற பிள்ளைகளுக்கு செஞ்சது தானே ?????அதைவிட கம்மியா தானே சரண்யாவுக்கு செஞ்சிருக்க அதை திருப்பி கொடுக்க கூட அவ்வளவு கஷ்டமா இருக்கா பிரியா நீ என்ன கூட பிறந்தவளா உன்ன நெனச்சா ரொம்ப கேவலமா இருக்கு உங்களுக்கு கீழ தான் சரண்யா எப்பயும் இருக்கணுமா அவளோட உரிமையை தான அவ கேட்டா இல்லாததயா கேட்டா ???????ஏன் உன் நகையை கொடுத்து உங்க அண்ணனுக்கு இடம் வாங்க சொல்ல வேண்டியது தானே ஏ திவ்யா ஆள் முழுங்கி உன் கூட்டணிக்கு ஆள் சேக்குறியா நகையை திருப்பி கொடுடி வெற்றி நீ நிறைய தப்பு பண்ணிட்ட பரவால்ல திருந்தி பிள்ளைங்க கூட இருக்கணும்னு நினைக்கிறதால நீ தப்பிச்ச.......தனம்... நீயெல்லாம் திருந்தவே மாட்ட ரைட்டர் ஜி வழக்கம்போல மாஸ் பண்றீங்க ஏம்மா அபி வெற்றி அவன் குடும்பமா இருந்தா உனக்கு ஏன் வலிக்குது.........