நீங்க ரொம்பவே பெரிய எழுத்தாளராக ஆகிவிட்டார்கள் அதனால் எங்கள் எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது நாங்க அமைதிய இருந்த நீங்க சம்பு வேலுக்கு மாதிரி உங்க விருப்பம் இருந்தால் வருவீர்கள் இல்ல விட்டால் மாதம் ஒரு முறை Hi சொல்லு விட்டு செல்வீர்கள். இந்த கதை முடிந்ததும் laptop வாங்குங்க அப்ப வசதியாக எழுதலாம் தானே. எங்களுக்கும் . தடையில்ல up date கொடுக்கலாம் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதனும் எல்லாமே நான் வாசிக்க வேண்டும்அப்படி சொல்ல வில்லை சகி. முதல் கதை, இரண்டாவது கதை எல்லாம் மூன்று நாளுக்கு ஒரு முறை தான் epi எபி போடுவேன். உங்கள் ஆதரவு, எதிர்பார்ப்பில் தான் தினமும் எழுது கிறேன்.
|Priya ne romba nalava ma ...... iga vandha raja mariyatha.....athuku ipadi pesure......inimel pakalam divya yenna panra unaku..
2 1/2 வயசு குழந்தைAvangaluku 1 year old baby erukupa .Avangalaku time kidaikum pothu yezhuthu vaanga
அங்கிள் ஹீரோயின் எப்படி ஜி இந்த பேரு ......அபிக்கு பொருத்தமா இருக்கும்பிரியா நீ எல்லாம் ஒரு பொண்ணா.. சரண் பொறந்த வீட்டில இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எனக்கு போச்சு... சரியான சுயநல குடும்பம்.. சரண்யா அப்போவே கரெக்ட்டா யோசிச்சா அவங்க புள்ளைங்க பேச்ச கேட்டா மாறுனாலும் மாறுவாங்க இதோ மாறிட்டாங்கள.. அடச்சீ இந்த அபி பிசாசுக்கு இல்லயா ஒரு என்டு கருமம் ஆண்டி ஹீரோ மாறி இவ அங்கிள் ஹீரோயின் போல.. அவன. விடவே மாட்டேங்கறா இதுல அந்த தனம் கிழவி வேற சப்போர்ட்டு.. சரண் பொறந்த வீட்டில இருந்தே இப்போ தா தப்பிச்சி வந்தா இனி இந்த புகுந்த வீட்டுல அவளுக்கு என்ன எல்லாம் காத்து இருக்kகோ.. டேய் வெற்றி உன்ன நம்பி தான் வரா உன் வீட்டு ரத்த காட்டேரி கிட்ட இருந்து நீ தான் டா அவள பாதுகாப்பா வெச்சிக்கோனும்...
நம்ம வெற்றி அங்கிள் தானே..!??அங்கிள் ஹீரோயின் எப்படி ஜி இந்த பேரு ......அபிக்கு பொருத்தமா இருக்கும்