உன்னைத் தாங்க நாங்க இருக்கோம்ன்னு சொல்லியே கழுத்தறுத்துட்டாங்க சரண்யா குடும்பம்.... அதுவும் ஒன்னுக்கு ரெண்டு பெண் பிள்ளைங்கன்ன உடனே மொத்தமா விலகி நின்னுட்டாங்க....
பொண்ணைப் பெத்தவங்களுக்கு பையன் அடிவாங்குனது பெரிசா போச்சு... பிரச்சனையை பேசி தீர்க்க எந்த சின்ன முயற்சியும் கூட செய்யல...
வெற்றி பொண்டாட்டி தானே அடிச்சாலும் என்ன பேசினாலும் எங்க போகப் போறான்னு அலட்சியம்... அவன் வார்த்தைகள் குடுத்த வலி எதுவும் அவனுக்கு தெரியல....
அவ போனதுக்கு அப்புறம் சேருறதுக்கு இவ்வளவு முயற்சி பண்றவன் அவளுக்கு அவன் மேல நம்பிக்கை வர்ற மாதிரி எதுவுமே செய்யல... அதான் அவ குடும்பத்தை நம்பி இருந்துட்டா....
வேல்முருகன் இப்போ தான் உருப்படியா ஒரு காரியம் செய்யப் போறாரு.... அந்த வீடு சரண் ஆசைப்படி கட்டினது.... அதுக்குள்ள இருந்து தனத்தை துரத்தணும்.... அவங்க சரணையும் பச்சை பிள்ளைகளையும் ரோட்டுல நிறுத்தின மாதிரி....
பொண்ணைப் பெத்தவங்களுக்கு பையன் அடிவாங்குனது பெரிசா போச்சு... பிரச்சனையை பேசி தீர்க்க எந்த சின்ன முயற்சியும் கூட செய்யல...
வெற்றி பொண்டாட்டி தானே அடிச்சாலும் என்ன பேசினாலும் எங்க போகப் போறான்னு அலட்சியம்... அவன் வார்த்தைகள் குடுத்த வலி எதுவும் அவனுக்கு தெரியல....
அவ போனதுக்கு அப்புறம் சேருறதுக்கு இவ்வளவு முயற்சி பண்றவன் அவளுக்கு அவன் மேல நம்பிக்கை வர்ற மாதிரி எதுவுமே செய்யல... அதான் அவ குடும்பத்தை நம்பி இருந்துட்டா....
வேல்முருகன் இப்போ தான் உருப்படியா ஒரு காரியம் செய்யப் போறாரு.... அந்த வீடு சரண் ஆசைப்படி கட்டினது.... அதுக்குள்ள இருந்து தனத்தை துரத்தணும்.... அவங்க சரணையும் பச்சை பிள்ளைகளையும் ரோட்டுல நிறுத்தின மாதிரி....