Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 25

Advertisement

போற போக பாத்தா சரண்யாவே பழச எல்லாம் மறந்து வெற்றிய ஏத்துக்கற மாறி வந்துரும் போல.. அப்போ கூட இந்த வெட்டி பயக்கு புத்தில உரைக்குமோ என்னமோ தெரில.. 😒😒😒😒 #disappointed
 
ஏதோ பையன் மேல பாசம் வந்துச்சு என்று நினைத்தால் சரண் இல்லாமல அவள் கிளிகளுக்கு விசேஷமா? டேய் வெற்றி நீ சொல்ல போற பதில பொருத்து நாங்க உனக்கு பொங்கல் வைக்கவா இல்லை நல் வார்த்தை சொல்லவா என்று முடிவு பண்ண வேண்டும் நீ சொல்லும் பதிலில் தான் உன் வாழ்க்கை சரண் உடன் என்பதை புரிந்து சரியான பதிலை சொல்லு ராசா
அபி எல்லாம் படித்தவள் என்பதை நம்ப முடியவில்லை ஒன்றாம் வகுப்பிலே சொல்லி கொடுத்து இருப்பார்கள் கிட்டா தாயின் வெட்டன மற என்று 😡😡😡😡🤬🤬🤬
 
இதிலேயே வெற்றியின் இலட்சணம் நன்றாகத் தெரிகிறதே. தனம் சரண்யா வரவிட்டாலும் பரவாயில்லை தாங்களே போய்ச் செய்யலாம் எனும் போது சரண்யாவைப் பார்க்காமலேயே, அவளில்லாமல் செய்ய முடியாது. அவளுக்குத் தோதுப்படும் நாளைப் பார் என்றால் இவன் கொஞ்சமாவது மாறியிருக்கின்றான் என்று அமைதிப்படலாம்…இவன் திருந்துவானென்ற நம்பிக்கை பெரிதுமில்லை. சரண்யா, இவன் உன்னைப் பொறுத்தவரை உன் குழந்தைகளின் அப்பா…மற்றும்படி நீ தான் உனக்குத் துணை. வாழ்க்கை உனக்குக் கற்றுத்தந்த பாடங்களை வைத்து நீ சாமர்த்தியமாகப் போராடு.
 
Top