Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் அழகில் கலந்தாட - 26

Advertisement

மனசுல இருந்ததை எல்லாம் கொட்டிட்டா, இனிமேல் இந்த பாரம் இல்லாமல் போகட்டும். ஏன் இப்படி? தப்பு பண்ணினது ஜெயந்தன் ஆனால் தண்டனை சபர்மதிக்கா?
 
சௌபி அவங்க அப்பாவை கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் …எப்படி எழுதினீங்க சரண்? அதுவும் கடைசியில் சபர்மதியின் நிலமை..மிக மிக அழுத்தமான பதிவு..எந்த ஒரு மனைவிக்கும் மகளுக்கும் இந்தமாதிரி நடக்கவேண்டாம்..இவ்வளவுக்கும் காரணமான ஜெயந்தன் நன்றாக இருக்கும்போது சபர்மதி நிலமை?
 
சௌபி யின் மன வெளிப்பாடு மிக அழுத்தம், ஆழம், உண்மை...உணர்ச்சி காரமான epi.... Her father needs still more.. guessed Rishi will enter, he came in.... Let sowbi be happy with her mother and Rishi atleast from now
 
Top