Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 19

Advertisement

இந்த கங்கா லா என்ன பொண்ணோ?அவதா அப்படினா நம்பி அதுக்கும் மேல
 
கங்கானு அந்த புனித பேரை கெடுக்க இப்படி ஒரு மகளா ச்சீ அந்த பணத்தை எடுக்காமல் போய் இருந்தா கூட பரவாயில்லை போறவ அதையும் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாளே அவளை புவனா இன்னும் நாலு அறை கொடுக்கனும்
 
கங்காவின் சுயநலம்
உச்சத்தின் உச்சம்
நம்பியின் தவிப்பு,
ஹரியின் கோபம்,
புவனாவின் அதிர்வு,கோபம்,மணவலி,
சுகன்யாவின் கண்ணீர்,
கனமான பதிவு.
 
Last edited:
Top