கங்கா சேர்க்கை சரியில்லை..... சுயநலம் பிடிச்சவ... தான் மட்டும் தான் அவளுக்கு முக்கியம் .,, அங்க அவ வீட்டுல நல்ல பேர் எடுக்கணும் புருஷன் மாமியார் கிட்ட.... மத்தபடி யார் எக்கேடு கெட்டா என்ன....
நம்பி நீங்க மட்டும் என்ன.... பொண்ணு கண்ணை கசக்கவும் யாருக்கும் சொல்லாம கொடுத்தீங்க தானே.... இப்போ மாட்டிக்கலைன்னா உண்மைய சொல்லாம நீங்களும் அவளுக்கு துணை நின்னுருப்பீங்க.... இப்போ மாட்டிக்கவும் பொண்டாட்டி பிள்ளையை நினைச்சு பயம்....
கங்கா என்ன ஜென்மம்.... இத்தனை பிரச்சனைக்கு அப்புறமும் பணத்தை எடுத்துட்டு போயிருக்கான்னா இவளை என்ன சொல்ல....
கங்கா கோழைனு நினைச்சேன், ஆனா அவ பக்கா சுயநலவாதினு காட்டிட்டா.. கங்காவோட வாழ்க்கை இப்படி ஆனது க்கு காரணம் நம்பி மட்டும் தான், ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி அக்கா குணம், அக்கா குடும்பத்தோட குணம் தெரியாதா??