Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 21

Advertisement

பொறுமை பூஷணமாவா :giggle: sis. Okay okay sis.

விருஷ்திக்கு அவன தெரியவே இல்ல.
சாந்தாம்மா தானாகவே முன்வந்து சம்மதம் சொன்னதுக்கு மயில்வாகனம் ஏதானும் கோளாறு பன்னிருக்குமோ!! கதிர்வேலுக்கு இது நிஜ அண்ணா தானா?

எவ்ளோ தைரியம் நடுவீதில நிக்க வைப்பேன் கல்யாணமும் பன்ன விடமாட்டேன்னு செவடால் பேசுது.. அதான் திருப்பி சிக்கி சின்னாபின்னமாகப் போகுது.

அரவிந்த் பாவம் இப்டி ஒரு அப்பா தம்பி.. சொத்துக்காக ஏதோ பன்னுதுங்கன்னு பார்த்தா குணம் கெட்ட மனுசங்களா இருக்குங்க.

அரவிந்த் பார்வைய அழகர் புரிஞ்சிகிட்டான் போல...

புகழ் கொஞ்சம் தைரியமா அந்தாளை face பன்னிருக்கலாம். தேவையில்லாம அரை வேற வாங்கிட்டா...

மறுபடி மயிலு சின்னாபின்னமாகப் போறத படிக்க இப்போர்ந்தே waiting.
 
Last edited:
Top