Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 6

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 6 (1)

தேயாத மஞ்சள் நிலா - 6 (2)

தேயாத மஞ்சள் நிலா - 6 (3)


🌙🔥🌙




WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
அருமை ❤️❤️❤️❤️❤️
 
அழகரு ஏன்டா இப்படி மனைவி பிடிச்சு தான் கல்யாணம் செய்தேன் சொன்ன என்னடா உனக்கு. அக்கா சொல்லுகிற பார்த்தால் பிடிச்சிருக்கு போல தெரியுது.
 
மாமியாராம் !!!மாமனாராம்!!!🫤🫤🫤🫤🫤🫤
அடேங்கப்பா ரொம்பவே பாசமழை பொழியுது.
ஸ்பை வச்சு சேதி எல்லாம் சேகரிக்க தெரிஞ்ச அப்பாடக்கருக்கு பெரியப்பன் மூலியமா வேற மாப்பிள்ளை பாக்கறாங்க கதிர்வேலன் மயிலு பேச்சை கேக்கக் கூடிய ஆளுன்னு தெரியாமையா இருக்கும். இப்ப வுட்டியே பொளோருன்னு ஒன்னு அதைய வூடேறிப் போயி லஷ்மி எனக்கு பேசுன பொண்ணுன்னு சொல்லி வூடால யாரும் வரக்கூடாது ன்னு சொல்லி குடுத்துட்டு வரவேண்டியதுதானே.😤😤😤😤😤😤
மொறைப் பொண்ணை வுட்டுதரமாட்டேனு சொல்லி மதுரைவீரன் குதிரைல போயி பொம்மிய தூக்குனமாதிரி தூக்கிருந்தா உன்னைய பாராட்டலாம். மதுரை மண்ணோட மகிமை அப்புடி.

அழகரூ அப்பாடக்கரே எப்ப பேசனுமோ பேசாம பேசக்கூடாத வாக்கியம் பேசக்கூடாத சமயத்துல பேசுன வென்று தான் டா . இனி மீனாட்சி இறங்கி தாண்டவம் பண்ணுவாங்க அப்ப பாக்கறேன் உன்ற பருப்பு எம்பூட்டு தூரம் வேகுதுன்னு🤨🤨🤨🤨🤨🤨🤨. சிக்கிதிக்கி திணறி போறதை பாக்க வெயிட்டிங் டா 😎😎😎😎😎😎😎
Edey kelvi Lakshmi kitayum ketalaam la 5 years one side love.Yen appa kita sollal.
 
Edey kelvi Lakshmi kitayum ketalaam la 5 years one side love.Yen appa kita sollal.
மொறைப்பையன் பொண்ணுன்னு இருந்தா வூட்ல பெரிசுங்க பேசறதை வச்சு அவளோட விருப்பத்தை இவன்மேல வச்சுட்டா போல.
அதனால இவளுக்கு சொல்லனுங்கிற எண்ணம் வந்திருக்காது.
மயிலு பண்ணுன கூத்து இவளோட காதுக்கு எட்டலை போல. அதனாலதான் அவன் வீதில வச்சு விருப்பத்தை கேக்கும் போது அவளும் அவனோட கேள்விய ஒட்டியே பதில் சொல்லியிருக்கா ஹாப்பியா.
விசயம் தெரிஞ்சிருந்தா லஷ்மி சோகமயமா இருந்திருப்பா.
 
Top