Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 16

Advertisement

ஹாய் அன்பூக்களே,

காலையில வேலையால பதிவு போடமுடியலை. தீபாவளி நெருங்குது அன்பூக்களே. நிறைய வேலைகள். இப்ப இருந்தே செஞ்சா தான் தீபாவளிக்குள்ள முடிக்க முடியும் என்னால.

எனக்கும் ஆசை தான் எபி குடுத்துட்டே இருக்கனும்ன்னு. ஆனா எங்க முடியுது? அதனால முடிஞ்சளவு இந்த கதைக்கு ரெகுலரா குடுக்கறேன் நான். ப்ளீஸ் அட்ஜஸ்ட் கரோ அன்பூஸ்.


மார்னிங் எபி ஒருநாள் விட்டு ஒருநாள்ன்னு மாத்திக்கறேன் இனிமே. நாளைக்கு ஸ்ருங்காரம் பூவாரம் சூட்ட வரும்.
மத்த நேரம்ன்னா எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா இந்த வேலைகளோட அதையும் மெய்ண்டெய்ன் பண்ண முடியலை.

இதுக்கிடையில புக்ஃபேர்க்கு நான் புக் கரெக்ஷன் முடிச்சு சீக்கிரம் அனுப்பனும். அதுவும் பெண்டிங்க்ல இருக்கு. அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்

பெஸ்டிவல் முடியட்டும். சரியா????


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

பௌர்ணமி அலைகள் சதிராட – 16 (1)

பௌர்ணமி அலைகள் சதிராட – 16 (2)

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ??????
Nice
 
Choice of words chosen to express the intimate feelings and emotions were really impressive and stirred us while reading.... Subash,Sundar and parthiv's emotion were equally on same level of their attachment to this little blessed soul and it was no wonder that Manjula reacted in such a daring way..... Yes she will do so for she is the mother of Parthiv...... Great trees will give fertile seeds!!!! Excellent and yet another outstanding work of yours.... May god bless you dear .. thanks
 
Nirmala vandhachu ???
Lovely and emotional epi....எங்களுக்கும் ஷாப்பிங், தீபாவளி வேலை, office எல்லாம் இருக்கு செல்லம்... ஆனாலும், உன் எழுத்தை படிக்காம இருக்க முடியல... அதனால் வேலையோட வேலையா டெய்லி இந்த பக்கம் வந்து நாலு லைன் எழுதிட்டு போம்மா கன்னுகுட்டி... Understand!!!!
 
இந்த தான்யா ஒரு பாட்டு பாட முடியல னு இவ்ளோ வஞ்சகமாவா அடுத்த பொண்ணுக்கு இவ்ளோ பெரிய துரோகம் பண்ண நினைப்பா??
இந்த சொரங்கபாணிக்கு எவ்ளோ பட்டாலும் புத்தியே வராது.
 
Top