Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 15

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னும் இரண்டு அத்தியாயங்கள் ப்ளாஷ்பேக் முடிய ? ? ? ?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 15 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 15 (2)


? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice
 
ஏன் எல்லோரும் நிஷா பற்றியே யோசிக்கிறாங்க. ஆதி பக்கம் கொஞ்சம் பாருங்க. பொண்ணு லவ் பத்தி தெரிஞ்சும் மூடி மறைத்து செயல்படும் பெற்றோர். சுயநலமான பெண்கள். இப்ப இவ்வளவு நியாயம் பேசும் வாயாடி நிஷா அப்பவே தீர்மானமாக நான் உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன், சும்மா பேசினேன் என்று சொல்லி இருக்கலாமே. அக்காவுக்கு பார்த்த மாப்பிளையை sight அடிக்க தெரிஞ்சவளுக்கு மறுப்பு சொல்ல தைரியம் இல்லையா ? அவளுக்கு பெத்தவங்க மரியாதை, அக்கா முக்கியம் என்றால்..... அவனுக்கு சுய மரியாதை, கௌரவம் ... ஒன்றுமே இல்லையா ? வாயை மூடிட்டு திரும்ப போகனுமா ?
ஆதி பக்கம் தப்பே இல்லாத போது கல்யாணம் நின்று போனால் அவனுக்கு அசிங்கம் இல்லையா? அவனை பொறுத்தவரை Clean Slate. எந்த வித கற்பனையும் இல்லாமல்தான் வந்தான். பொன்னு ஓடி விட்டாள். நிஷா பிடிக்கும் என்று சொன்னதால்தான் அதுவும் முறைப்படி புதுசா எல்லாம் வாங்கி கல்யாணம் செய்தான்... கூடிய வரையில் நடைமுறையை ஏற்று வாழ முயற்சிக்கிறான். இவளுக்கும் புரிய வைக்க பார்க்கிறான். இதிலே வளர்ப்பு சரி இல்லையாம் இந்தம்மா சொல்ராங்க. கடைசி வரை அழுத்தமா இருந்த நிரஞ்சனி, அடாவடி நிஷா வளர்ப்பு சூப்பர்...... .............. இதையே கொஞ்சம் மாத்தி யோசிங்க கல்யாணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை ஓடி போய் இருந்தால் ?
 
Last edited:
என்ன டிசைன் தான் இவன் .....இப்படி படுத்துறானே......
அடேய் .....ஒரு முடிவுக்கு வாங்கடா......
சூப்பர் ❤️
 
Top