எல்லா தப்பும் என் மேல தான்... நான்தான் சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டேன்... இந்த பொண்ணு எழுதற எல்லா கதைலயும் , மாமியார் horlicks mummy மாதிரி softa lovablea சாதுவா மருமகளை மகளுக்கும் மேல பாத்துக்கறவங்களா , மகனோட அடாவடிக்கெல்லாம் முட்டு கொடுத்து மருமகளை தாங்கி, அரவணைப்பாங்க ... அதை நான் எல்லா கதைலையும் comments la mention பண்ணுவேன் .. உடனே இந்த பொண்ணு குப்புற படுத்து யோசிச்சி அங்கை nu ஒரு character கொண்டு வந்து நம்மளை நுங்கு எடுக்குது.... Gaali ஆஞ்சநேயா... இந்த பொண்ணு மனசுல அடிக்கற கெட்ட காத்தை எடுத்துட்டு நல்ல காத்தா மாத்துங்க
அதொன்னுமில்லை சிஸ். நாமெல்லாம் செக்குல தலையக் குடுத்தமாதிரி அல்லாடிகிட்டு கெடக்குறோம்.
இந்த சரண் ஜீ மட்டும் மாமியார் கேரக்டரை புத்தன்,காந்தி ரேஞ்சுக்கு எழுதி நம்ம வவுத்தை குமிட்டி அடுப்பாட்டம் புகைய வுட்டாங்க.
நீங்க வெள்ளந்தியா பாராட்டுனீங்க. அதைய நினைப்புவச்சி சரண் ஜீ இப்ப நம்மளை எல்லாம் கர்சீப் எடுக்க வச்சிட்டாங்க இந்தமாதிரி.