Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 16

Advertisement

இந்த காக்கி பர்ஸ்ட் எபில நிறைய பொங்கல் சாப்பிட்டான்.
கூடவே அவந்தியும் சாப்பிட்டா.

ஆனா என்னவொரு அதிசயம்
இப்ப இரண்டு பொங்கலும் வீணாப் போயி புதுசா இந்த அங்கைக்கு எல்லாரும் ஒத்துமையா ஒரே பொங்கலா வக்கிறாங்களே🤩🤩🤩🤩🤩
 
அது தான் தெரியுமே, இந்த அங்கை ஒரு மோசமான ஆள் னு...

எல்லாருக்கும் தெரியுது அங்கை பத்தி.. இப்பவும் நம்ம அவந்தி, "பாவம் அவங்க இப்ப தனியா இருக்கறதனால அதிகமா கோபப்படுறாங்க" னு சொல்றா..

சரி சரி அவந்தி ய அங்க அனுப்பாம திருச்சி லயே delivery அ முடிங்கப்பா... ஆனா அவ ப்ரியனுக்காக தான் போகத்தயங்குறா..
 
பிரியனின் பிரியங்கள் புரிந்து இனிமையாக நாட்களை கடத்துகிறாள் அவந்தி.
அங்கை நடிப்பு அபாரம் என்னைக்கு பிரியனிடம் பூசை வாங்க போதோ
 
அருமை சரண்.
இப்போ தான் இவங்களுக்குள்ள புரிதல் வந்து இருக்கு.
இதுக்கு நடுவுல அந்த அங்கை பொங்காமல் இருக்கணும்.
ஆமா எனக்கு ஒரு டவுட்.........
அங்கை ஏன் அந்த வீட்டை அலாவுதீன் பூதம் மாதிரி கட்டிப்பிடிச்சுக்கிட்டு வர மாட்டேங்குறாங்க??
 
Top