ப்ரியன் அம்மா வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் அவன் வாழ்க்கை நல்லா இருக்கும் இந்த அம்மா அவந்தி மனசுல அவன் மேல் ஒரு பயத்தை உருவாக்கி விட்டுடுச்சு அவந்தி அவன் முகத்தையே நிமிர்ந்து பார்க்காமல் அவன் சிரிக்கவே மாட்டான் என்று புலம்பி கிட்டு இருக்க
மகனுக்காக கொஞ்ச நாள் அங்க போய் இருந்தா தான் என்னவாம் இப்படி பிரிஞ்சே இருந்தால் இரண்டு பேருக்கும் நடுவில் புரிதல் வர
எல்லாரும் அவன் இப்படி தான் என்று ஒரு பிம்பத்தை முடிவு பண்ணிட்டு அவன் பேசுறதை எல்லாம் ஏதோ கோவமா பேசுறதாவே நினைக்குறாங்க
எங்க ஹீரோவ நீங்கள் என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க எங்களுக்கு அவர் மாஸ் தான்
இந்த அவதிக்கு அவன் கூட போய் இருக்க விருப்பம் இல்லன்னா அவ அம்மா வீட்டிலே இருந்துக்க சொல்லுங்க