Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

ப்ரியன் அம்மா வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் அவன் வாழ்க்கை நல்லா இருக்கும் 🤬🤬🤬🤬🤬🤬 இந்த அம்மா அவந்தி மனசுல அவன் மேல் ஒரு பயத்தை உருவாக்கி விட்டுடுச்சு 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

அவந்தி அவன் முகத்தையே நிமிர்ந்து பார்க்காமல் அவன் சிரிக்கவே மாட்டான் என்று புலம்பி கிட்டு இருக்க 😣😣😣😣😣😣

மகனுக்காக கொஞ்ச நாள் அங்க போய் இருந்தா தான் என்னவாம் 🥶🥶🥶🥶🥶 இப்படி பிரிஞ்சே இருந்தால் இரண்டு பேருக்கும் நடுவில் புரிதல் வர 🤦🤦🤦🤦🤦🤦🤦

எல்லாரும் அவன் இப்படி தான் என்று ஒரு பிம்பத்தை முடிவு பண்ணிட்டு அவன் பேசுறதை எல்லாம் ஏதோ கோவமா பேசுறதாவே நினைக்குறாங்க 🤧🤧🤧🤫🤧🤧🤧

எங்க ஹீரோவ நீங்கள் என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க எங்களுக்கு அவர் மாஸ் தான் 🤩🤩🤩🤔🤩🤩🤩🤩


இந்த அவதிக்கு அவன் கூட போய் இருக்க விருப்பம் இல்லன்னா அவ அம்மா வீட்டிலே இருந்துக்க சொல்லுங்க 🤫🤫🤫🤫🤫
 
Last edited:
😍😍😍

பொண்டாட்டி வளைகாப்புக்கு வர போலீஸ்க்கு நேரமில்ல...ஆனா வளைகாப்பு முடிஞ்சவுடன் திருச்சிக்கு கூட்டிட்டு போக மட்டும் நேரமிருக்கோ? 😒😒😏😏
IMG_20231205_222540.jpg
 
Last edited:
🤩

அங்கை அம்மா தெரிஞ்சு பன்றாங்களா, தெரியாம பன்றாங்களா ன்னு தெரில.. ஆனா சிறப்பா செய்துருக்காங்க.. பாவம் டா பிரியன் நீ..


அவந்தி பிடித்தத்த அவளே உணர, பிரியன புரிஞ்சுக்க இப்ப இந்த தனிக் குடித்தனம் அவசியமோ அவசியம்..

ஆனாலும் மொத்த குடும்பமும் தாதா முன்னாடி நிக்கற மாதிரி basement weak ங்கற range லயே நிக்கறாங்க பா...
 
Last edited:
Top