ரிஷி சபர்மதியிடம் பேசுவது மிக அழகாக எழுதியிருக்கிங்க சரண்யா..ஆனால் சபர்மதி சொல்வதும் உண்மைதானே..ரகசியம் இல்லை என்று தெரிந்துபோனால் ஜெயந்தனின் நடத்தை எப்படிவேண்டுமானாலும் மாறிப்போயிருக்கும்.either in good way or bad way.
So from her side she is 100% correct. But the sad part as Rishi told Sowbarnika is the victim. But Rishi will bring back her. இப்போதான் இந்தகதை எனக்கு பிடிக்கிறது்??