ஜெயந்தன் தான் அப்படி தானே அதான் இப்படி இடக்காக யோசனை போகுது ....
ஜெயந்தனை தவிர மற்றும் மூவருக்கும் அவரின் திருவிளையாடல் தெரியும் ஆனாலும் ஒர்தர் ஒர்தர் காட்டிக்கிட்டது இல்லை ...எங்ளோ பெரிய வலியை கொடுத்து இருக்கும் ....இப்போவாவது சௌபி வெளிப்படுத்தியது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் அதைவிட டாக்டரிடம் போனது கூட சூப்பர் தான் ?
சூப்பர் ?