Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 11

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். ???

இந்த கதை
நிழலாய் மயங்கும் மையல் கதையில் வந்த மீராவிற்கான கதை. அடுத்த பதிவு புதன் கிழமை ? ? ?

இருள் தூவும் நிசப்தம் - 11

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
Nenju thick thick nu adikithu payathula....
 
அப்போ ராகவியை காப்பாற்ற தான் மகா வந்து இருக்காளா..???அவளுக்கும் இதேபோல் தான் நடந்ததா..???
இங்கு பூஜை தடைப்பட்டு போச்சே ....?
இதெல்லாம் யார் தான் பண்ணுறாங்க ..????எதற்கு ,ஏன் ..???இப்படி நிறைய வினாக்கள் தான் தோணுது ..?
ஒரு வேளை இவங்ளை பலி கொடுத்தால் இப்படி செய்யிறவங்க ஆயுள் கூடுமோ..?????
யப்பா ..!திக்கு திக்கு என்று இருந்தது படிக்கும் போது ...
சூப்பர் ?
 
Top