Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 7

Advertisement

நான் சொன்னது சரி தான் mortuary ல இருந்த chillness!!

ஆமா ரைட்டரே 1 part தான் இருக்கு, மற்றது எழுத முன்ன மகா உங்க கிட்ட வந்துட்டாளா??
 
பகல்ல தனியா படிக்கிறதுக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு... ??
மஹாவை கழுத்தை நெறிச்சு கொன்னுருக்காங்க போல... அதுக்கும் மீரா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்... ஏன் அவங்களை இங்க அந்த ஆவி வரவச்சுருக்கு... அந்த accident ல தான் தரணி அப்பா இப்படி ஆனாரா.. ??
 
Top